Saturday, March 6, 2010

சாமியார்

என்ன நடந்ததது ?உலக வரலாற்றிலேயே முதல் முறையாக யாருமே செய்யாத ஒரு இமாலய தவறாக ஊடகங்களும் பதிவர்களும் எழுதுவதைப் பார்க்கும் போது இவர்கள் யாரும் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதேயில்லையா என்று கேட்கத் தோன்றுகின்றது .

மஞ்சள் துண்டும் ரெண்டு பொண்டாட்டியும் எண்ணிக்கையில்லா வாரிசுகளும்தான் பகுத்தறிவு என்று ஆகிப்போன நாட்டில் வேறென்ன எதிர்பார்ப்பது? சாரு, லக்கி லுக் - இவர்களுக்கு விழும் தர்ம அடிகள் வாழ்நாளில் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். வால்பையனின் வால் நீண்டு சாட்டையாக அடிக்கிறது. வினவு வழக்கம் போல சாக்கடை நீரை வீசியிருக்கிறது . சாமியாருக்கு ஞானம் வந்தபோது தெரிந்த 360 டிகிரி பார்வை எல்லோருக்கும் வந்து தங்கள் முதுகையும் ஒருமுறை eபார்த்துக் கொண்டால் யாவரும் நலம் பெறுவார்கள்

No comments:

Post a Comment