Monday, May 18, 2009

முடிந்ததா?

இன்னும் ஒரு வாரத்துக்கு ஈரமும் வீரமும் என்று பலகோடி கவிஞர்கள் கவிதை மழையாய்ப் பொழிவார்கள். அரசியல்வாதிகள் இரங்கல் கூட்டம் போடுவார்கள். சினிமா டைரக்டர்கள் புது படத்துக்கு கதை தயாரிப்பார்கள். அகதியாய் வந்த மக்கள் ஊர் போய்ச் சேர்ந்து வருடத்துக்கு ஒருமுறை மாவீரன் தினம் கொண்டாடுவார்கள். வன்முறைக்கு எதிராக வன்முறை வெல்வது சினிமாவில் மாத்திரமே. அஹிம்சை வழியாக வெற்றி பெறுவது காந்திக்கு அப்புறம் கனவில் மாத்திரமே.

No comments:

Post a Comment