Thursday, May 28, 2009

ஊருக்கு இளைத்தவர் இளையராஜா

இணையத்தில் வலைப்பதிவர்களின் வாயில் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் இளையராஜாவைப் பார்க்கும்போது பரிதாபமாய் இருக்கிறது. அவர் தனக்கென்று ப்ளாக் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனக்குத்தான் ஆஸ்கார் தரவேண்டும் என்று தம்பட்டம் அடித்ததுமில்லை. உலக இசை பற்றி பத்தி எழுதியதில்லை. "இசை என்பதே ஒரு ஏமாற்று வேலை " இதில் என்ன சாதனை என்று புகழை ஒதுக்கி ஆரவாரமில்லாமல் இருப்பவரைப் பற்றி சர்ச்சை கிளப்புவது - சாரி ரொம்ப ஓவர்

No comments:

Post a Comment