தனக்கென்று ஒரு கருத்தும் இல்லாமல் அடுத்தவர் கருத்தைச் சுமக்கின்றவர்கள்..... உனக்குத் தெரிந்ததைவிட எனக்குத் தெரிந்த எழுத்தாளருக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடுத்தவர் சொம்பு தூக்குபவர்கள்..... இவர்கள் ப்லோக் எழுதி யாருக்கு லாபம்.. எங்கேயோ எப்போதொ படித்த அரைகுறை வாசிப்புகள் .. உங்களுக்கு ஒருத்தரைப் பிடித்தால் கொண்டாடுங்கள், பாராட்டுங்கள் - ஆனால் தனிப்பட்ட முறையில் கண்ணியமில்லாமல் அடுத்தவர் பற்றியோ அவரை அவதூறு செய்யும் விமரிசனங்களுக்கு ஆமாம் போட்டோ உங்களது தனிப்பட்ட எண்ணங்களுக்கு சேறு பூசிக் கொள்ளாதீர்கள்.....
Saturday, June 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment