Sunday, June 28, 2009

மெத்தப் படித்தவர்கள்

ஆப்பிரிக்கா, லத்தின் அமேரிக்கா, ஐரோப்பா என்று உலக எழுத்தக்களை சிலாகித்து " நேக்கு இதெல்லாம் தெரியும் .. நோக்கு என்ன தெரியும் " என்ற ரேஞ்சில் உசுப்பேத்திக் கொண்டிருப்பவர்களையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று புரியாத மொழிக் கதைகளைப் படித்து தலை முடி பிய்த்துக் கொள்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இதில் ஒருவர் சினிமா விமரிசனம் எழுத பலமுறை அதே படத்தைப் பார்க்கிறாராம், ஒருமுறை பார்க்கும் போதே மனதில் ஒட்ட வில்லைஎன்றால் அந்தப்படத்துக்கு விமரிசனம் எதற்கு?

1 comment:

  1. அதானே!
    விமர்சனம் எழுதலைன்னு யார் அழுதா!?

    ReplyDelete