Saturday, June 13, 2009

மனவெளியில்

மனவெளியில்
நடந்து போகும்
பாதை எங்கும் இருட்டு .....
யாரும் நடக்காத பாதையைத்
தேடி அலைகிறேன்...
புதிதாக நடப்பதற்கு
புதிதாக சொல்வதற்கு
புதிதாக எழுதுவதற்கு
தேடி அலைகிறேன்.......
அலைந்து களைத்த போதில்
மனம் சொல்லிப் போனது
உணர்தல் மட்டுமே புதியது..........


t

No comments:

Post a Comment