மனவெளியில்
நடந்து போகும்
பாதை எங்கும் இருட்டு .....
யாரும் நடக்காத பாதையைத்
தேடி அலைகிறேன்...
புதிதாக நடப்பதற்கு
புதிதாக சொல்வதற்கு
புதிதாக எழுதுவதற்கு
தேடி அலைகிறேன்.......
அலைந்து களைத்த போதில்
மனம் சொல்லிப் போனது
உணர்தல் மட்டுமே புதியது..........
t
Saturday, June 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment